Friday 24 February 2017

Shifana Farzana முகநூல் பதிவிலிருந்து!!!!

தென்காசி யில்.. மாநாட்டிற்கு பிறகும்..
#ஆர்வத்துடன்_களம்_இறங்கிய_மகளிரணியினர்

கடைக்கோடியில் இருக்கும் ஒருவர் இந்த தவ்ஹீத்க்கு வராத வரை எங்கள் பயணம் ஓயாது. இன்ஷாஅல்லாஹ்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..

TNTJ நெல்லை மேற்கு மாவட்டம்
தென்காசி கிழக்கு கிளை சார்பாக மகளிரணியினர் குழு தாவா இன்று 23-2-2017(வியாழக்கிழமை) மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசல் தெரு,மற்றும் skp தெரு இரு தெருக்களில் இணைவைப்பு குறித்து விளக்கி, வருகிற பிப்ரவரி 25 சனிக்கிழமை இணைவைப்பிற்கு எதிராக கொடிமரத்தில் நடைபெறும் மார்க்க விளக்க கூட்டத்திற்கும் அழைப்பு விடப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென்காசி கிழக்கு கிளை
நெல்லை மேற்கு மாவட்டம்

No comments:

Post a Comment