Monday 30 January 2017

#மீள்

பெண்களின் வலியென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரசவ வலி மட்டும் தான்...

ஆனால் அவர்கள் பெரியவள் ஆனா நாள் முதல் முதிர் பருவம் அடையும் வரை அவள் மாதம் மாதம் படும் இயற்கை வலியை யாரும் அறிவது இல்லை..

குழந்தை பிறகும் அந்த பத்து மாதம் தான் அவள்
இடுப்பு வலி மற்றும் வயற்று வலி வரும் என்று சில ஆண்கள் நினைத்து உள்ளனர்.
பெண்ணாய் பிறந்த ஒருவ்வொரு வரும் எந்த வலியை அனுபவித்து வருகின்றனர்..

அந்த காலத்தில் பெண்கள் இயற்கை உணவில் இருந்து பலத்தை பெற்றனர் அதனால் அந்த காலத்து பெண்கள் இன்றும் இந்த வலியை அனுபவிப்பது இல்லை ஆனால் இந்தக்கால பெண்ணால் வலியை அனுப்பவிக்கின்றன..

என்னென்றால் அவர்கள் உணவு மாற்றம் அதிகஅளவு அவர்கள் வெளிய பாக்கட்டில் உள்ள ஊட்டச்சத்து இல்லாத உணவுவை அதிகம் விரும்புகின்றனர்.. அதனால் பெண்ணால் அதிகம் பாதிப்பு அடைகின்றனர்..

இனி இந்த பழக்கத்தை குறைத்து கொண்டு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை அதிகம் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..

அதிகமாக பேரிசைப்பழம், தேன், உளுந்தம்பருப்பு , முருங்கைக்கீரை, வாழைப்பழம், காய்கள் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..

என் சகோதரிகள் இனி வலியால் கஷ்ட படவேண்டாம். :)

பெண்களை மட்டும் மதிப்போம் என்று கூறுவதை விட அவர்களின் வலியை மதித்து அன்பை செலுத்துவோம்..

இது ஒவ்வொரு ஆணின் கடமை :)

No comments:

Post a Comment